தமிழில் செய்யுள் வடிவில், 1,146 பாடல்களை உடைய நுாலாக இயற்றிய வரகவி கீரனுார் நடராசன், வடமொழியிலும் தமிழிலும் பெரும் பாண்டித்யம் பெற்றவர். வடமொழியில் அமைந்த சாராவளி, பராசரியம், சந்தான தீபம், பிருகத் ஜாதகம், ஜாதக அலங்காரம் போன்ற பல ஜோதிட நுால்களைத் கற்று, அவற்றின் சாராம்சங்களை உள்வாங்கி, இந்த நுாலை...