எந்த கருத்தையும், வெறும் பேச்சு அறிவுரையாக இல்லாமல், கலையோடு இணைத்து வழங்கினால், அது மக்களை எளிதில் சென்றடையும் என்ற உண்மையறிந்து, சிறு நாடகங்கள் மூலம், சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார், ‘வானொலி அண்ணா’ என்றழைக்கப்படும் என்.சி.ஞானப்பிரகாசம்.எலும்பு முறிவு முதல், பல் பாதுகாப்பு வரை, 22...