இயற்கை வளம், குடும்ப உறவு, சமூக நிகழ்வுகளின் கவிதை தொகுப்பு நுால். ஒவ்வொரு கவிதையும் மனதில் அசை போட்ட ஆண்டு, தேதி, நாள், நிமிடம் வரை குறிப்பிடப்பட்டு உள்ளது. பொய், மெய் என இரு வேறு உலக குணங்கள்; வாழ்க்கை இலக்கு மரணத்தை நோக்கியது என கூறுகிறது. ஜோதிடம் சொல்லும் பறவை, எதிர்காலம் தெரியாமல் தவிப்பதை...