தமிழர் தொடர்பான ஆய்வுகளில் புத்தொளி பாய்ச்சும் நுால்.கொல்லா விரதம் ஓங்க அவதரித்தவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். தமிழில் ஒரு லட்சம் பாடல்கள் பாடியவர். அதில், 49,000த்திற்கும் சற்று அதிகமே கிடைக்கின்றன. புலவர் புராணம், பொதுப்பாயிரம், சிறப்புப் பாயிரம், பொதியாசலப் படலம் என்ற துவக்கப் பகுதிகள், 72...