இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த மார்க்சியர்களில் ஒருவர், அந்தோனியோ கிராம்சி. இத்தாலியில் பிறந்த கிராம்சி, டூரின் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். முதலாம் உலக யுத்தம் துவங்கியதும், தன் படிப்பை உதறித் தள்ளி விட்டு, முழுநேர தொழிற்சங்கவாதியாக மாறினார் கிராம்சி.இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப்...