வெறுப்பு மனப்பான்மையே இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு அடிப்படை என்பதை எடுத்துக்கூறும் நுால். அரசியலமைப்புச் சட்டம் ஒரு சிலருக்கானது அல்ல. எல்லாருக்குமானது என வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் தான் நாட்டை உருவாக்கி நிர்வகிக்கிறது. நாடாளுமன்றம், சட்டமன்றம் என்ற அமைப்புகள்...