அறிவைத் தெளிவுபடுத்தி, உள்ளுணர்வின் உண்மையான உயர்வுக்கு உதாரணமாக விளங்கிய சித்தர் பெருமை பேசும் நுால். அறியாமை அகற்றும் ஆசிரியர்களாக, நோய் தீர்க்கும் மருத்துவர்களாக, அறமுரைக்கும் சான்றோர்களாக, அறிவியல் அறிஞர்களாக, பொய்மையைக் களைந்திடும் புரட்சியாளர்கள் என்று அடையாளப் படுத்தப்பட்டுள்ளது.வாழ்வை...