நேசிப்பின் உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதை தொகுப்பு. மொத்தமுள்ள 37 தலைப்புகளும், நம்பிக்கை ஒளி பாய்ச்சுகிறது. பிறப்பின் அர்த்தத்தை புரிய வைக்கிறது. பாசம் என்றும் நிலைத்திருப்பதை கூறுகிறது.அறியாமையால் ஏற்படும் விளைவுகளை பேசுகிறது. காலம் ஒரு நாள் மாறும் என நம்பிக்கை ஊட்டுகிறது. தேடல் மனிதனின் ஒவ்வொரு...