கடந்த, 1754 முதல், 1794 வரை, 40 ஆண்டுகளே வாழ்ந்தாலும், தன் கல்விக் கொடைத் தருமத்தால், தன் சொத்துக்கள் முழுவதும் தந்த புண்ணியத்தால், 200 ஆண்டுகளாய் மக்கள் மனதில் நிலைத்து நிற்பவர், பச்சையப்ப முதலியார்.கோமளீசுவரன்பேட்டை சீனிவாசப் பிள்ளை, ஆங்கிலத்தில் எழுதிய நூல், 100 ஆண்டுகளுக்குப் பின் மீள்பதிப்பாக,...