தொகுப்பாசிரியர்கள்: வல்லிக்கண்ணன், ப.முத்துக்குமாரசாமி, வெளியீடு: கலைஞன் பதிப்பகம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 830 + 840. விலை: ரூ.400 + 400). கடந்த 1882ல் துவக்கப்பட்ட சுதேசமித்திரன் பத்திரிகை, கதை, கட்டுரை, கவிதைகளை வெளியிடுவதற்காக வார இதழ் ஒன்றை 1929ல் ஆரம்பித்தது. இன்று வரை மிகச் சிறந்த...