இளம் வயதில் நடந்த வாழ்க்கை சம்பவங்களை, நினைவில் கொண்டு, 40 வயதில் அலசி ஆராய்ந்து தீர்வைத் தேடும் முயற்சியாக எழுதப்பட்டுள்ள நுால். புரிதலே சிறந்த அறிவு என்ற முத்திரை சொல்லை மெய்யாக்கும் வகையில் உள்ளது. எதிர்பாராத சிறிய சம்பவம், வாழ்வின் போக்கையே மாற்றி அமைத்து விடும். மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி,...