பசியை விட, இசை, கவிதை மேலானது என நம்பும் இளைஞரை மையமாகக் கொண்ட நாவல். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டது. வாசிப்பை எளிதாக்க கற்பனை கலந்து படைக்கப்பட்டுள்ளது.இசை, பாடலை படைப்பவரின் கற்பனை திறன் எவ்வளவு சுவாரசியமானது என்பதை, ஆழமாக பதிய வைக்கிறது. கவிதை எழுதும் இளைஞர் காதல் வயப்படும்போது, அதில்...