புதுச்சேரி கவிஞர் வாணிதாசனின் படைப்புகளை திறனாய்வு செய்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால்.தமிழ்ப்பற்று, இயற்கை வருணனை, பெண்ணியப் பார்வை, காதல் உணர்வு, பகுத்தறிவுச் சிந்தனை, பொதுவுடமை மற்றும் சமூக மேம்பாட்டுக் கருத்தோட்டங்கள் கவனத்தை ஈர்க்கின்றன. பல்வகைப் பொருண்மைகளில் படைப்புகளை நுணுகி...