அல்லயன்ஸ் (நூற்றாண்டு கண்ட முதல் தமிழ் புத்தக நிறுவனம்), 244, ராமகிருஷ்ணா மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை-4. தமிழ்ப்பட உலகிற்கு மட்டுமின்றி, இந்தியத் திரை உலகிற்கே ஜாம்பவானாகத் திகழ்ந்ததோடுமின்றி மனித நேயம், வள்ளல் தன்மை போன்ற நற்பண்புகளுக்கு உறைவிடமாக வாழ்ந்தவர் அமரர் சுப்பிரமணியம்.ஏழிசை மன்னன்...