பண்பலை வானொலி உரைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். அப்பா, அம்மாவைப் பற்றி இலக்கியம் எடுத்துரைக்கும் செய்திகள் எல்லாம் எளிய நடையில் தரப்பட்டுள்ளன. இயற்றமிழ் இன்பம் என்ற கட்டுரையில் அவ்வையார், குமரகுருபரர், திருமூலர் பாடல்கள் சொற்பொழிவாக்கப்பட்டுள்ளன. தொல்காப்பியர், உலக இலக்கண முன்னோடி, இயற்றமிழின்...