பக்கம்: 148 ஐந்து குறுநாவல்கள் கொண்ட தொகுதி. வாழ்க்கையின் முட்களில் அழுத்தி, ரத்தம் கக்குகிற ஆன்மாக்களை, இந்தக் குறுநாவல்களில் தரிசிக்க முடிகிறது.காதல் தோல்வி, தாசிப் பெண்ணின் அவல வாழ்க்கை, தேச விடுதலைக்காகக் காதல் தோழியை மறக்கும், தேச பக்தன் என்றெல்லாம், சோக ரசம் இழையோடும் கதைகளை, ஆசிரியர் எழுதும்...