ஓசைநயம் பிறழாது அமைந்த பாடல்களின் தொகுப்பு நுால். கிராமத்தின் சுகமான ஈரக்காற்று பாடல்களில் வீசுகிறது; படிப்போர் உள்ளங்களை வருடுகிறது. குழந்தைகளுக்கான பல பாடல்கள் நிறைந்து உள்ளன. ‘பழைய பேப்பரும் குப்பைத் தொட்டியும் ஏழை குழந்தைகளுக்குச் சாப்பாடு’ என்ற வரிகள் வறுமையை பறைசாற்றுகிறது. ‘பள்ளியிலே தமிழைக்...