9/13, முத்துசாமி சந்து, கைக்கோளன் தோட்டம், ஈரோடு -638001, கைபேசி 94432 51731. (பக்கங்கள்: 416) சைவ சமயம் மிக மிகத் தொன்மையானது. தோத்திர சாத்திரங்களைக் கொண்ட சமயம். சைவ சமயத்தில்தான் சாத்திர நூல்கள் தனியாகக் தோன்றி மலர்ந்து வளர்ந்துள்ளன. சாத்திர நூல்களில் பாசம், ஆணவம், கன்மம், மாயை என மூன்றாகப்...