பக்கம்: 184 கரிகாலன் என்று சொன்னால், காவிரியும், கல்லணையும் நினைவுக்கு வருவது இயல்பு. சோழப் பெருமன்னனாக விளங்கிய கரிகாலன் என்ற பெயர் கி.மு.4ம் நூற்றாண்டு முதல் கி.மு.12ஆம் நூற்றாண்டு வரை தோன்றிய சங்க இலக்கியங்களிலும், கி.பி.12ம் நூற்றாண்டு முதல் கி.பி.13ம் நூற்றாண்டு வரை தோன்றிய புராண நூல்களிலேயே...