சிறுவர் – சிறுமியர் மனதில் பதியும் விதமாக, காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை எளிய நடையில் எழுதி உருவாக்கப்பட்டுள்ள நுால். அழகிய 100 குறுந்தலைப்புகளில், மதிப்பு மிக்க வாழ்க்கை தொகுக்கப்பட்டுள்ளது. அழகிய விருதுநகர் என துவங்குகிறது முதல் பகுதி. அந்த ஊர் சிறப்பு, காமராஜரின் குடும்பப் பின்னணி, இளமைப் பருவம்,...