திருமகள் நிலையம், தி.நகர், சென்னை -17. மூணு பேர் சேந்து அடிக்க வேண்டிய பன்னிய ஒத்த ஆளா அடிக்கற மொரட்டு ஆளு கட்டையன்... கருக்கல்ல சலனமில்லாம இருக்கற குளத்து தண்ணிய பாத்துப்புட்டு, `தன்ன மறந்து தண்ணி ஒறங்குது எப்பிடி எழுப்ப?' என்று யோசித்து அழுக்குத் துணிகளை துவைக்காமலே வீடு திரும்பும் கருவாச்சி......