பல்லவ மன்னன் குறித்த மரபுக்கவிதைகள்அடங்கிய நுால். தமிழ் மொழி மீது கொண்ட தீராத பற்றால் தன்னுயிரை மாய்த்தவன் என்று அறியப்படும் நந்திவர்மன் வீரம் மற்றும் குணங்களை பாடல்களில் வெளிப்படுத்துகின்றன. காஞ்சி மற்றும் மாமல்லபுரத்தை உள்ளடக்கிய நிலப்பரப்பை ஆண்ட சிறப்பு, நற்குணங்கள், வீரம், வெற்றி,...