மாணவர்களுக்கேற்ற சமய, இலக்கிய, மற்றும் வரலாற்று மேடை நாடகங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். சமுதாயத்தையும், தேசப்பற்றையும், வரலாற்று உண்மைகளையும் உணர்த்தும் வண்ணம் செந்தமிழில் நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளது.வேகமும், விவேகமும் வேண்டிய செய்திகளைத் தரும் தன்மையும் இந்நுாலில் உள்ளன எனலாம். கண்ணப்ப...