சிந்தனையைத் துாண்டும் சிரிப்பு கதைகளின் தொகுப்பு நுால். திப்பிலி நாடு, ராஜகுமாரன், மந்திரி குமாரி, நின்றபடியே துாங்கும் கலை பயின்ற மெய்க்காப்பாளர்கள், சமையல் அறையில் கரம் பக்கோடா வாசனையில் கிரங்கும் திப்பிலி ராஜா என கதாபாத்திரங்களை மையப்படுத்தி சிரிக்கச் சிரிக்க கதைகளாகப் படைக்கப்பட்டுள்ளன.திப்பிலி...