கம்ப ராமாயணத்தை எளிய தமிழில் உரைநடையில் படிக்க, இந்நுால் மிகவும் உதவும் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு காண்டத்தின் இன்றியமையாத பகுதிகளை விளக்கியும், இன்றியமையாத செய்யுள்களைக் கூறியும், தொடர்ச்சியாகப் படிக்கும்படி எழுதியுள்ள நுாலாசிரியரின் எழுத்தாற்றல் பாராட்டத்தக்கதாகும்.நுாலின் இறுதிப் பகுதியான...