கர்நாடக சங்கீதம் தொடர்பான அனுபவமும் அனுபவித்ததும் கலந்த கட்டுரை நுால். கர்நாடகச் சங்கீதம் பாடுவோர், தமிழ்ப் பாடலுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கல்கி தொடர்ந்து எழுதி வந்தது, தற்காலத்திலும் செயல்வடிவம் பெறவில்லை என்பதை எடுத்துக்காட்டுடன் உணர்த்தியுள்ளார். எழுத்தாளர்கள் கு.அழகிரிசாமி,...