ஜாதி மோதல் கொலையில் ஈடுபட்டவர், காவல் துறைக்கு அஞ்சி வாழ்ந்ததை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள நுால். தலைமறைவாக வாழ்ந்த கொடுக்கூர் ஆறுமுக நாட்டாரைக் கொல்ல, பல ஜாதியினர் சேர்ந்து திட்டம் தீட்டியது பற்றியும் கூறப்பட்டுள்ளது. காதலித்த பெண்ணின் வீட்டிற்கு வந்தவரை மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டுக்...