தமிழ்க்கோட்டம் 2, முனிரத்தினம் தெரு, அய்யாவு குடியிருப்பு, அமைந்தகரை, சென்னை -29, பக்கம்: 112) சங்க இலக்கியங்கள் குறித்து ஆய்வு நூல்கள் எழுதுவதும், அதைப் படிப்பதும் மிக்க இலக்கிய இன்பம் நல்கும் என்பதில் ஐயமில்லை. ஆய்வு நூல்கள் எழுதுவதற்குச் சங்க நூல்கள் அமுதசுரபி போன்று செய்திகளை அள்ளித்தரும்...