ஒரு எளிய மத்திய தரக் குடும்பத்தில் பிறந்து, மிகத் திறம்பட கல்வி பயின்று, தன் அயராத உழைப்பால், ஐ.ஏ.எஸ்., தகுதி பெற்றவர் நூலாசிரியர். தன் உத்தியோக ரீதியிலும், தனிப்பட்ட முறையிலும் இவர் சந்தித்த வி.ஐ.பி.,க்கள் மிகப் பலர். நேரு, ஜெயப்பிரகாஷ் நாராயண், காமராஜர், ராஜாஜி, அண்ணாதுரை, இந்திரா காந்தி, ராஜிவ்...