முதல் இரண்டு நூல்களும், பேராசிரியர் வெ.சூர்யநாராயணனாலும், மூன்றாவது, வெ.சூர்யநாராயணன் மற்றும் ஆர்.சுவாமிநாதன் என்பவர்களாலும் எழுதப்பட்டவை. பேரா.சூர்யநாராயணன் தெற்கு மற்றும் தெற்காசிய நாடுகளைப் பற்றிய சிறந்த ஒரு ஆய்வாளர். சென்னைப் பல்கலைக்கழகத்தில், தெற்கு மற்றும் தெற்காசிய ஆய்வு மையத்தின்...