தமிழ்ப் பண்பாட்டை அறிந்து கொள்ள தமிழ் இலக்கியங்களை நாடுவதே சரியான வழிமுறை என்று கூறும் நூல்; இரு பிரிவுகளாக அமைந்துள்ளது.முதல் பிரிவில் கட்டுரைகள் நடப்பியலைச் சுட்டிக்காட்டித் தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளன. இரண்டாம் பிரிவில் குறள், கம்பராமாயணப் பாடல்களுக்கு உரை விளக்கம்...