பணமே, அட பணமே!வாழ்க்கையில் திறமையோடு, பெரிதாகச் சம்பாதித்த பலரது பிற்கால வாழ்க்கை பொருளாதார ரீதியாக மிகவும் துயரமாகி விடுவதைக் காண்பதுண்டு.சாதாரண சம்பாத்தியம் மட்டுமே உள்ள பல சாமானியர்களோ, மூப்படைந்த காலத்திலும் போதுமான வசதிகளோடு மகிழ்ச்சியாக வாழ்வதுண்டு. வாழ்வின் எந்தக் காலகட்டத்திலும் பணம்...