பெண்களை மையமாக்கி தர்க்கப்பூர்வமாக உரிமைகளை பற்றி பேசி அலசும் சமூக சீர்திருத்த நாவல். பின்தங்கியுள்ள பெண்களின் உரிமையை முன்னிலைப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. தேவதாசி முறை, பொட்டுக்கட்டுதல், விதவை, பரத்தையர் என பல நிலைகளிலும் பின் தள்ளப்பட்ட பெண்கள் பற்றி பேசும் நுால். பெண்கள் பின்னடைந்துள்ள நிலையை கதா...