தலித்துகளுக்கு மற்ற இந்துக்கள் இழைக்கும், கொடுமைகளை விவரிக்கிறது இந்த நூல். வேலைக்கு கூலி தராமல் ஏமாற்றும் கொடுமை, பள்ளியில் தாகம் ஏற்பட்டால், குழாயின் அருகில் காத்திருக்கும் கொடுமை, விருந்துகளின் போது, வெளியே போடப்படும் எச்சில் உணவுக்காக காத்துக் கிடக்கும் அவல நிலை என்று, இளமையில் தான் பட்ட...