நாகரிகத்தின் பெயரால், பிரம்மாண்டமான குப்பைத் தொட்டியாக, இந்நாட்டை மாற்றி வைத்திருக்கிறோம். இன்றைய இந்தியாவிற்கான தேவை, சுத்தம் என்பதை, மிக ஆழமாக விவரிக்கும் நூல். ‘தினகரன்’ வசந்தம் இணைப்பிதழில், தொடராக வெளிவந்து, பலரது பாராட்டைப் பெற்ற கட்டுரைகள், புத்தகமாக வெளிவந்துள்ளன. மொத்தம், 35 கட்டுரைகள்...