உருது இலக்கியத்தில், உன்னதமான படைப்பாளியாக விளக்கிய மண்ட்டோ அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முதுகெலும்பாய் விளக்கியவர். அவருடைய படைப்புகளில் அடித்தட்டு மக்கள், விளிம்பு நிலை மக்கள், பாலியல் தொழிலாளிகள் என்று சாமானியர்களின் வாழ்வை, அவர்களது அவலங்களை, தன் கதைகளில் வடித்துக் காட்டி வாசக...