துணிச்சலான கருத்துகளை முன்வைக்கும் குறுநாவல்களின் தொகுப்பு நுால்.மொத்தம் நான்கு குறுநாவல்கள் வார இதழில் தொடராக எழுதப்பட்டவை. தொலைத்தொடர்பு சாதனங்கள் புழக்கத்துக்கு வராத காலத்தில் எழுதப்பட்டதாக இருந்த போதும் முன்வைக்கும் கருத்துகள் இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்துகின்றன. கதாபாத்திரங்கள் அசாதாரணமான...