வாசிப்பின் பெருமையைச் சொல்லும் புத்தகம். கணிதமேதை என்று போற்றப்படும் ராமானுஜம், பேருந்தில் சில்லரைக் கணக்கு தெரியாமல் தவித்த உண்மையைக் குறிப்பிட்டுள்ளது. தேவைப்படும் இடங்களில் உலக அறிஞர்களின் அரிய தொடர்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.சிரிக்கவும் சிந்திக்கவும் பேசும் நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் வாழ்க்கை...