சைவ சமயத்தில் உயர்வாக போற்றப்படும் நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரின் வாழ்வை, எளிய நடையில் உரிய இலக்கிய மேற்கோள்களுடன் கதை போல் சித்தரிக்கும் அரிய நுால். அந்த கால காட்சிகளை, 19 அத்தியாயங்களில் நேரில் காண்பது போல் வர்ணித்துள்ளது.அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் சுந்தரர். அவரது பிறப்பு...