கடந்த, 90 ஆண்டுகளுக்கு முன், தமிழுக்காகவே வாழ்ந்த, பண்டித ம.கோபாலகிருஷ்ண அய்யரின் வாழ்வும், படைப்பும் அற்புதக் களஞ்சியமாக வெளிவந்துள்ளது. ஆங்கிலம், தமிழில் புலமை பெற்ற இவர், சோழவந்தான் அரசஞ்சண்முகனாரிடம் தமிழ் பயின்றார். 18 வயதிலேயே எழுதத் துவங்கினார். திருச்சி லால்குடியில் பிறந்து, வளர்ந்து,...