திருக்குறளை பாரம்பரியமாக புரிந்துள்ள கருத்துக்களை கேள்விக்குள்ளாக்கியுள்ள நுால். நிஜ வாழ்க்கை காட்சிகளில் பொருந்தக்கூடியது பற்றி விவாதிக்கிறது. பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் என்ற பஞ்சபூதங்கள் ஒன்றோடொன்று இணைந்திருப்பதை ஒப்புக்கொண்டு, பண்டைய ஞானத்தை சம காலத்துடன் இணைப்பதை குறித்து...