கம்பராமாயணத்தில் கவிதை இன்பம் தரக்கூடிய பாடல்களை தொகுத்து தந்துள்ள நுால். மூலப் பாடல்களை ரசித்த அனுவத்தோடு விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. பாடலைப் படித்து நேரடியாகக் கூறுவது போல் அமைந்துள்ளன. படிப்பவருக்கு பாடலின் சுவையை முழுமையாக அளிக்கவல்லது. கம்பரின் கவிநயத்தைப் புகழ்ந்து ஆங்காங்கு விளக்கம்...