அன்றாட வாழ்வில் சுற்றி நகரும் ஒவ்வொரு அசைவிலும் அரசியல் இருக்கிறது என்பதை எடுத்துரைக்கும் நுால். மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட செய்திகளை நாகரிகமாக மக்களுக்கு எடுத்துக் கூறுகிறது. பெருந்தலைவர்களைப் பற்றிய செய்திகளை ஆரோக்கியமாக புகழுக்கு களங்கம் ஏற்படுத்தாத வகையில் விமர்சிக்கிறது.இந்தியாவுடன் வெறுப்பில்...