சுதந்திரத்திற்கு பின் இந்தியாவை பற்றி வெளிநாட்டு ஊடகங்களின் நிலை பற்றி அரிய தகவல்களை தரும் நுால். காந்திஜி துவங்கி, பிரதமர் மோடி வரை கால நிகழ்வுகளை அணுகிய விதம் குறித்து கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா செய்தித்தாள்கள், இந்தியாவில் சோகம், வன்முறை நடந்தால் மட்டுமே செய்தியாக்குவதாக பதிவு...