உயிரும் உணர்வும் கலந்து இருப்பதாக எண்ணம் கொண்டவரின் பாடல்கள் நிறைந்த புத்தகம். பெண்ணின் ஏக்கத்தையும், ஆணின் வேட்கையையும் இனிமையாக உரைக்கிறது. ‘தரிசு நிலமாய் இருந்த என்னை புஞ்சை நிலமாய் செய்த பிள்ளை’ என்ற வரிகள் மனதை காட்டுகிறது. ஒற்றைப் பார்வையால் பெண், காதலனை என்ன பாடு படுத்துகிறாள் என்பது வளமையான...