Advertisement
வரம்
ஆன்மிகம்
ஜகம் புகழும் புண்ணிய கதை...இளைய தலைமுறை அறியும் வகையில் கண்கவர் ஓவியங்களுடன் காட்டாற்று வெள்ளமெனப் பொங்கும் மொழியில்!பாரத்ததின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன்...
வரம் வெளியீடு
தர்மத்தைப் போற்றும் ஒப்பற்ற கலியுகக் கண்ணாடி மனத்தைக் குளிர்விக்கும் வண்ணப்படங்களுடன். பாரதத்தின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் இனிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன்...
அன்னை ப்ரத்யங்கிராதேவியைப்பற்றி இப்போது பிரபலமாகப் பேசுகிறார்கள். அவளது கோயிலுக்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் படையெடுக்கிறார்கள். ஆனால், அவள் திடீரெனத் தோன்றியவள் அல்ல. அந்தக் காலத்தில் மகான்களும், தாந்திரிகம் கற்றவர்களும் ப்ரத்யங்கிராதேவியைப் பூஜித்து வந்திருக்கிறார்கள். எதிரிகளை வெல்வதற்கு...
மனிதனாகத்தான் பிறந்தார்கள். மனம் போனபடி பித்தனாகத் திரிந்தார்கள். பின்னர் அந்த மனத்தையே ஆட்கொண்டு சித்தர்கள் ஆனார்கள். அழியாத உடம்பைப் பெற்றார்கள். சாகாத நிலையை அடைந்தார்கள். கூடுவிட்டு கூடு பாய்ந்தார்கள். எதையும் தங்கமாக்கும் சக்தி பெற்றார்கள். முக்காலத்தையும் உணர்ந்தார்கள். வானத்திலும், நீரிலும்,...
தவம்
மனிதன் 100 ஆண்டுகள் நோய் நொடியின்றி வாழமுடியுமா?அது ரொம்ப சர்வ சாதாரணம் அதற்கும் மேலேயே வாழ வழியுண்டு; வாழ்ந்தவர் பலர் உண்டு!சித்தர்களின் ‘சிறப்பான சூட்சுமத்தை’ நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.- அரிய தகவல்கள் கொண்ட சிறிய பொக்கிஷம்...
ப்ரத்யங்கிரா தேவியை சந்தோஷப்படுத்தும் மிளகாய் ஹோமம் எதற்காகச் செய்யப்படுகிறது? அதில் கலந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? ப்ரத்யங்கிரா தேவியின் மகிமை வாய்ந்த திருத்தலங்கள் பற்றிய விவரங்கள்; பரவசமூட்டும் தகவல்கள்.ப்ரத்யங்கிரா தேவியை வழிபட்டால் பில்லி சூன்யம், ஏவல், செய்வினை மற்றும் 64...
வரம் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை.600018 (பக்கம் 112)சோழர்கள் காலத்தில் ப்ரத்யங்கிரா தேவிக்கு பல கோவில்கள் இருந்தன. கெட்டவங்களை நல்வழிப்படுத்தும் இந்த ப்ரத்யங்கிரா தேவி மிளகாய் ஹோம நாயகி. தேவியைப் பற்றிய பல தகவல்கள், நாமாவளிகள் அடங்கிய...
பதினெட்டு புராணங்களில் ஒன்றான 'ஸ்ரீமத் பாகவதம்'புராணங்களில் ரத்தினம் என்று போற்றப்படும் பெருமைக்குரியது.இது பகவான் விஷ்ணுவின் பெருமைகளைச் சொல்லும் மகா காவியம்.கண்ணனின் லீலைகளையும்,தெய்வீகக் குணங்களையும் விவரிக்கும் பாரதப் பொக்கிஷம்.எளிய தமிழில் எழுதப்பட்டுள்ள இந்நூல் உங்கள் மனத்தைக் கொள்ளை கொள்வது...
பக்தி மூலம் முக்தி கண்ட காரைக்கால்அம்மையார்...கீதம் இசைத்த மீரா...கவிதை பொழிந்த ஆண்டாள்...நீளுகிறது இந்தப் பேரணி. பெண்கள் எந்தத் துறைக்கும் வரமுடியாத இருண்ட காலம் அது!ஆன்மிகத் துறை மட்டும் விதிவிலக்கா என்ன?கட்டுப்பாடுகளை உடைத்து, கடவுளைக்காணப் புறப்பட்ட கதாநாயகிகள் பலருண்டு.இவர்களின்...
வரம் ஒலிப்புத்தகம்
மனிதனாகத்தான் பிறந்தார்கள். மனம் போனபடி பித்தனாகத் திரிந்தார்கள். பின்னர் அந்த மனத்தையே ஆட்கொண்டு சித்தர்கள் ஆனார்கள். அழியாத உடம்பைப் பெற்றார்கள். சாகாத நிலையை அடைந்தார்கள். கூடுவிட்டுக் கூடு பாய்ந்தார்கள். எதையும் தங்கமாக்கும் சக்தி பெற்றார்கள். அவர்கள் நிகழ்த்திய அற்புதங்களும், வாழ்க்கை...
வருடத்தில் எப்போதும் முப்பெருந்தேவியரான அன்னைகளைத் தொழ நாம் அந்தந்த திருக்கோயில்களுக்குத்தான் செல்வோம். ஆனால் இந்த நவராத்திரி ஒன்பது நாள்களிலோ மூன்று அன்னையரும் தாங்களே நம்வீடு தேடிவந்து திருவருள் புரிகின்றனர்! இதுவே நவராத்திரியின் தெய்வீகச் சிறப்பு! நவராத்திரி புராணக் கதைகள், அதன் மகிமை,...
கிழக்கு பதிப்பகம்
கிழக்குப் பதிப்பகம்,33/15,எல்டாம்ஸ் ரோடு, ஆழவார்பேட்டை, சென்னை-600 018. தொலைப்பேசி: 0444-4200 9601, 4200 9603, 4200 9604. அற்புதம் வாய்ந்த அதிசயச் சித்தர்களின் சுவாரஸ்யமான...
கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200...
கிழக்குப் பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. தொலைப்பேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604. விலை:ரூ.20.ப்ரத்யங்கிரா தேவியின் ஆற்றல், மிளகாய் ஹோமம் பற்றிய சகல...
கிழக்குப் பதிப்பகம்,33/15,எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை -600 018. தொலைப்பேசி : 044-4200 9601,4200 9603, 4200 9604....
கிழக்கு பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைப்பேசி: 044-4200 9601, 4200...
கிழக்குப் பதிப்பகம்,33/15,எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை -600 018. தொலைப்பேசி : 044-4200 9601,4200 9603, 4200...
கிழக்கு பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி: 044-4200; 4200...
பக்கம் : 192கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.மனிதனாகத்தான் பிறந்தார்கள். மனம் போனபடி பித்தனாகத் திரிந்தார்கள். பின்னர் அந்த மனத்தையே ஆட்கொண்டு சித்தர்கள் ஆனார்கள். அழியாத உடம்பைப் பெற்றார்கள். சாகாத நிலையை...
இலக்கியம்
கதைகள்
நவீன காலத்திற்கு ஏற்றாற்போல் புதுமையாக சொல்லப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். விக்கிரமாதித்தனுக்கு வேதாளம் சிக்கலான கதை சொல்லி, சரியான விடை சொல்லாவிட்டால் தலைபோகும் என்ற அதட்டலும், உருட்டலும் சுவாரசியமானது. உஜ்ஜயினி பட்டணத்தில் போஜராஜனுக்கு கிடைக்கும் சிம்மாசனம் கதையும், மந்திரி காசிபன்...
புரோடிஜி
வாழ்க்கை வரலாறு
ஆசிரியர்-உமா சம்பத்.வெளியீடு:புரோடிஜி புக்ஸ் பதிப்பகம், நியூ ஹோரிசான் மீடியா பி.லிட்.,எண்.33/15, எல்டம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. பக்கங்கள்:80.மகாகவி பாரதியாருக்கு இணையாக இன்னொரு தமிழ்க் கவிஞரை இன்று வரை நம்மால் சொல்ல முடியவில்லை.அவரது கவிதைக்கு இணையாக இன்னொன்றை ஒருவரும்...
பிரேடிஜி, எண் 33/15, ஏதெம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-18; இந்திய சுதந்திரப் போர் வரலாற்றில் ஒரு முக்கியப் பாகமாகத் திகழும் கவிக்குயிலின் துடிதுடிப்பான...
ஒரு சுதந்திரந் போராட்ட வீரராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய மாபெரும் மகானாக அறியப்பட்டவர், அரவிந்தர். வங்க தேசத்திலிருந்து பொங்கியெழுந்த அந்த அக்னிப் பிழம்பு ஆன்மிக மலராக மணம் வீசிய அற்புதச் சரிதம் இது.இருவேறான பாதைகளில் சங்கமித்த அரவிந்தரின் வியப்புக்குரிய வாழ்க்கைப் பயணத்தை சிலிர்ப்படன்...
பாக். சண்டை நிறுத்தம்; தானே முழு காரணம்: டிரம்ப் Donald Trump again claims credit on India - Pakista
போர் நின்ற பின் சேதங்களை உறுதி செய்தது ஈரான்
காங்கிரஸ் தலைவர்கள் இடையே முற்றும் மோதல் போக்கு Congress leaders fight
அமெரிக்காவின் அணு ஆயுத எதிரியாகும் பாகிஸ்தான்
சிறுமியை சிறுத்தை தாக்கிய சம்பவத்துக்கு அமைச்சர் பதில்
10 சீட்டுக்கு மேல இல்லியா? விசிகன்னா அவ்ளோ எளக்காரமா? thirumavalavan vck 2026 assembly elections