இந்திய விடுதலை போராட்டத்தில், நாட்டுக்காக அர்ப்பணித்த பெண்களின் வீர செயல்களை எடுத்துரைக்கும் நுால். சிப்பாய் புரட்சி காலக்கட்டத்தில் இருந்த ராணி அவந்திபாய், பேகம் ஹஸ்ரத் மஹால் போன்றோரின் தியாகத்தை நினைவுகூர்கிறது. ஆஷர் மில் போராட்டத்தை, பத்மாவதி வழியாக எடுத்துரைக்கிறது.காந்தியின் போராட்ட குணம்,...