வாழ்க்கையில் சந்தித்த இன்னல்களை அனுபவமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள நுால். ஆரம்பப் பள்ளியில் துவங்கி, பழகிய அத்தனை பாத்திரங்களையும், அனுபவ பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்து, பொருளாதார ரீதியாக அனுபவித்த சிரமம், சண்டை சச்சரவு, உறவின் மனப்போக்கை...