பக்கம்: 408 கலை, சிற்பம், ஜைனம், பவுத்தம், வைணவம், சைவம் போன்ற விஷயங்களை, ஒரு வரலாற்று நவீனத்துக்குப் பயன்படுத்த வேண்டுமென்றால், பல்லவர்களின் ஆட்சிக் காலத்தை விட்டால், வேறு ஏதும் கிடையாது. எனவே, இதையும் ஆசிரியர் தன் நவீனத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.பேராசிரியர் கல்கியையும், சாண்டில்யனையும்...