அறிவு ஜீவிகள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் என, 26 பேர், கவிஞர் மேத்தாவின் கவிதை திறத்தை, அவரது வளர்ச்சியை, கவிதை வரிகளை அலசி ஆராய்ந்து தந்துள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால்.பல்வேறுபட்ட கவிதை, உரைநடை, திரைப்பாடல்கள் பற்றி விவரிக்கிறது. அநீதி கண்டு பொங்கும் கவிதை வரிகளையும், ஜீவனுடன் துடிக்கும் காதல்...